tag:blogger.com,1999:blog-7911798643279423486.post6587710379821058407..comments2024-02-15T21:01:41.390+05:30Comments on ஷங்கர்ராமசுப்ரமணியன்: மாக்கல் நந்திஷங்கர்ராமசுப்ரமணியன்http://www.blogger.com/profile/12381097298826388526noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7911798643279423486.post-65238987847393764242012-02-23T13:44:48.096+05:302012-02-23T13:44:48.096+05:30நெல்லையப்பரையும் நந்தியையும் பார்த்து ரொம்ப நாளாகி...நெல்லையப்பரையும் நந்தியையும் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. பிறந்த ஊர், சொந்த ஊர், இருக்கின்ற ஊர்..எது எனது ஊர் என்ற குழப்பம் எப்போதும் உண்டெனக்கு. சிவராத்திரி அன்று தற்போது வாழும் ஊரான அம்பத்தூரை சுற்றியிருக்கும் சிவத் தலங்களுக்குச் சென்றேன். விழித்திருந்த இரவில் சிவ தரிசனம் கிடைத்ததோ இல்லையோ அற்புதமான இரவை ரசிக்க முடிந்தது. பகிர்வுக்கு நன்றி ஷங்கர்.Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7911798643279423486.post-74801695755729039022012-02-18T22:37:39.656+05:302012-02-18T22:37:39.656+05:30romba nalla irukku sir.........nice.....romba nalla irukku sir.........nice.....haikannanhttps://www.blogger.com/profile/10096372995669808911noreply@blogger.com